உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்களான இந்திரா ஜெய்சிங் மற்றும் ஆனந்த் குரோவர் தம்பதிய ரின் வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்களான இந்திரா ஜெய்சிங் மற்றும் ஆனந்த் குரோவர் தம்பதிய ரின் வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.